tag:blogger.com,1999:blog-9221536279370732789.post3878855281699167651..comments2024-03-03T08:19:09.284-05:00Comments on என் அனுபவங்கள்...: திக்...திக்...திக்... 5Latha Kuppahttp://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9221536279370732789.post-19571724235525344642013-11-18T11:13:02.058-05:002013-11-18T11:13:02.058-05:00சென்னை-மதுரை போறப்ப படபட-ன்னு ஆடுற விமான இறக்கைகள்...சென்னை-மதுரை போறப்ப படபட-ன்னு ஆடுற விமான இறக்கைகள் என்றுமே ஒரு தான். அதிலே //விமானத்தில் இருக்கும் எரிபொருளை கடலில் கொட்டுவதற்காக கடலின் மேல் பறப்பதாயும் சொல்லி திகிலேற்படுத்தினார்கள். // இந்த மாதிரி எல்லாம் சொன்னா அவ்வளவு தான் :(Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-88751388516859340982013-11-18T00:29:27.649-05:002013-11-18T00:29:27.649-05:00திருமணம் ஆன புதிதில் எனக்கும் இத்தகைய ஓர் அனுபவம் ...திருமணம் ஆன புதிதில் எனக்கும் இத்தகைய ஓர் அனுபவம் உண்டு. மதுரையில் இருந்து சென்னை வந்த விமானம் திடீரென கடலுக்கு மேல் பறக்க ஆரம்பித்தது. எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், விமானத்தில் இருக்கும் எரிபொருளை கடலில் கொட்டுவதற்காக கடலின் மேல் பறப்பதாயும் சொல்லி திகிலேற்படுத்தினார்கள். <br /><br />வாழ்க்கையில ஒரு சுகத்தையும் முழுசா அனுபவிக்காம போய்ச் சேரப் போகிறோமே என அந்த கலவரச் சூழலிலும் வருத்தப் பட்டதை, இப்ப நினைத்தால் சிரிக்கவே தோணுகிறது. அப்புறமாய் விமானி ஏதோ டகால்டி வேலை எல்லாம் செய்து விமானத்தை தரை இறக்கினார் விமானத்தை சுற்றி தீயனைப்பு வண்டிகள் எல்லாம் வந்து நின்று பயமேற்படுத்திய அனுபவம் அது.:)மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.com