tag:blogger.com,1999:blog-9221536279370732789.post7846598670713947316..comments2024-03-03T08:19:09.284-05:00Comments on என் அனுபவங்கள்...: கும்பகோணம் - சுவாமிமலைLatha Kuppahttp://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9221536279370732789.post-75960185637581008472013-06-06T10:55:22.116-04:002013-06-06T10:55:22.116-04:00அருமையான தகவல், சரவணன். நன்றி.
இன்னும் கூகுளிலிட...அருமையான தகவல், சரவணன். நன்றி. <br /><br />இன்னும் கூகுளிலிட்டுக் கொண்டிருக்கிறேன் :(<br /><br />Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-29354229621740239762013-06-06T10:27:01.019-04:002013-06-06T10:27:01.019-04:00சிவலிங்கம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. நடுவி...சிவலிங்கம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. நடுவில் உள்ள தண்டுப் பகுதி, மற்றது அடியில் உள்ள பீடம். தண்டு பகுதியை லிங்கம் என்றும், பீடத்தை ஆவுடை அல்லது சக்தி பாகம் என்றும் சொல்வதுண்டு.<br /><br />இந்த தண்டு பகுதி மூன்று பிரிவுகளை கொண்டது. மேலே நாம் பார்க்கும் பகுதியை ருத்ர பாகம் என்றும், ஆவுடைக்குள் இருக்கும் பகுதியை விஷ்ணுபாகம் என்றும். ஆவுடைக்கு கீழே நிலத்தில் புதைந்திருக்கும் பகுதியை பிரம்ம பாகம் என்றும் சொல்வார்கள்.<br /><br />தந்தைக்கே பாடம் சொன்ன இந்த கோவிலின் மூலவர் சுவாமிநாதரின் சிலையும் இந்த தத்துவத்தில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. மற்றெந்த கோவிலின் மூலவரைப் போல அல்லாது இந்த மூலவர் ஆவுடையின் பீடத்தில் செருகப் பட்டிருக்கிறது. சிவனின் அம்சமாய் இந்த மூலவரைக் கருதலாம். இது வேறெந்த கோவிலும் காணமுடியாத சிறப்பு.<br /><br />நிறைய ஆத்திகர்களுக்குத் தெரியாத தகவல் இது. :)மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-90187878088073527872013-06-06T10:12:36.954-04:002013-06-06T10:12:36.954-04:00கண்டிப்பாக தேடிப் படிக்கிறேன், சரவணன். கைவசம் லிங்...கண்டிப்பாக தேடிப் படிக்கிறேன், சரவணன். கைவசம் லிங்க் இருந்தால் தெரியப்படுத்தவும். <br /><br />//இந்த கோவிலின் மூலவர் அமைப்பு புதுமையான ஒன்று. வேறெந்த முருகன் கோவிலும் இத்தகைய அமைப்பினை பார்க்க முடியாது.// உண்மை தான். <br />Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-82236703341147409972013-06-06T02:27:52.516-04:002013-06-06T02:27:52.516-04:00சுவாமி மலைக்கும் எனக்கும் சிறுவயதில் நிறைய நெருக்...சுவாமி மலைக்கும் எனக்கும் சிறுவயதில் நிறைய நெருக்கம் உண்டு. அந்த கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு பரிச்சயம். பின்னால் கல்லூரி நாட்களில் உண்டான மற்றபிற சகவாசத்தினால் அவருக்கும் எனக்கும் தொடர்பில்லாது போய்விட்டது. <br /><br />சுவாமிமலையின் உண்மையான பெயர் திருவேரகம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த கோவில் ஒரு செயற்கை குன்றின் மீதுதான் அமைந்திருக்கிறது. மிகவும் அழகான ஊர். நிறைய உலோக சிற்ப கூடங்கள் இங்கேதான் இருக்கின்றன. தற்போது உலகெங்கும் உள்ள கோவில்களில் இருக்கும், பெரும்பாலான உற்சவ மூர்த்திகள் இந்த ஊர் சிற்பிகளின் கைவண்ணம்தான்.<br /><br />இந்த கோவிலின் மூலவர் அமைப்பு புதுமையான ஒன்று. வேறெந்த முருகன் கோவிலும் இத்தகைய அமைப்பினை பார்க்க முடியாது. அது பற்றிய விவரங்கள் கூகிளில் கொட்டிக் கிடக்கிறது. தேடிப் பாருங்கள்.....கிடைக்கலைன்னா சொல்லுங்க, நான் சொல்றேன். :)<br />மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-19932033881152662172013-06-05T22:27:06.769-04:002013-06-05T22:27:06.769-04:00ஆமாம், தனபாலன்.
மார்கழி மாதம் வேறு. அறுவடைக்குத்...ஆமாம், தனபாலன். <br /><br />மார்கழி மாதம் வேறு. அறுவடைக்குத் தயாரான பயிர்கள் என்று கண்குளிர பார்த்தாச்சு!Latha Kuppahttps://www.blogger.com/profile/08271197491731498268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9221536279370732789.post-34648516320512873832013-06-05T21:51:59.958-04:002013-06-05T21:51:59.958-04:00பச்சைப்பசேலென ரம்மியமான வயல்வெளிகள் மனதை அவ்வளவு ச...பச்சைப்பசேலென ரம்மியமான வயல்வெளிகள் மனதை அவ்வளவு சந்தோசப்படுத்தும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com