மணிப்பூரில் காங்கிரஸ் வளர்த்து வந்த நச்சுப்பாம்புகளின் ஆட்டத்தை மக்களுக்கு/இந்துக்களுக்கு எதிராகத் திருப்புகிறார்கள். அங்குப் படையெடுத்துச் சென்ற காங்கிரஸும் கூட்டணிக்கட்சியினரும் ஏன் மேற்கு வங்காளத்திற்குச் செல்லவில்லை என்பதில் இருக்கிறது இந்துக்களுக்கு எதிரான இந்த நச்சுப்பாம்புகளின் வேஷம். புரிந்து கொள்ள வேண்டிய இந்துக்களோ நடுநிலைமையில் இருக்கிறேன் என்று தங்களுக்கான சவக்குழியை மட்டுமில்லாமல் எதிர்க்கும் இந்துக்களுக்கும் சேர்த்து வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுற்றுலாத்துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இப்பொழுது தோல்வியில் முடிவடைந்துள்ளது. காரணம், தீவிரவாதத்திற்கு இன்றும் துணையாக நின்று அப்பாவியாக நடித்துக் கொண்டிருக்கும் சில உள்ளூர்வாசிகள்.
"தீவிரவாதம்" என்பது மதத்தைச் சார்ந்தது அல்ல என்று கபட நாடகம் ஆடும் கூத்தாடி அரசியல்வாதிகள் நேற்று இறந்தவர்கள் அனைவரும் இந்துக்களா என்று சோதித்து மனைவி, குழந்தைகள் கண்முன்னே கொன்று குவித்ததை என்னவென்று சொல்வார்கள்?
"இஸ்லாமிய பயங்கரவாதம்" என்று சொல்வதற்குக் கூட அஞ்சும் தறுதலை அரசியல்வாதிகள் தான் தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள். "போய் மோடியிடம் சொல்" என்று இந்திய ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் சொல்லுமளவிற்கு அவர்களுக்கு உதவுபவர்களும் இந்தக் கொடிய படுகொலைகளை எதிர்த்துப் பேசாத இந்திய இஸ்லாமியர்களும் இந்துக்களுக்கு அச்சுறுத்தலே.
வாழ வழியில்லாமல் பஞ்சத்தில் உழன்றாலும் பங்களாதேஷும் பாகிஸ்தானும், உள்நாட்டுத் தீவிரவாதிகளும் இந்துக்களுக்கு, இந்தியாவிற்கு எதிராகவே இருக்கின்றனர். கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடித்தாக்குதலை குக்கர் வெடித்தாகக் கூறி தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசும் இந்துக்களுக்கு எதிரானதே.
என்று இந்துக்கள் நாம் இதைப் புரிந்து கொள்ளப்போகிறோம். ஓசி பிரியாணி இன்று கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். நாளை நீ வசிக்கும் இடத்திலிருந்து உன் வீட்டுப் பெண்கள் வரை இல்லாது போகும் பொழுது தான் உறைக்குமா இந்துக்களே? கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்கள் யார் என்று பாருங்கள். புரியும். நடப்பது அநீதி என்று தெரிந்தும் அமைதி காக்கும் இந்திய இஸ்லாமியர்களும் ஆபத்தானவர்களே! என்று இவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்கப் போகிறார்கள்? அமைதியாக இருப்பதும் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பது என்று தெரியாத அவர்களுக்கு?
ஈவு, இரக்கமின்றி இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை மேற்கொள்பவர்கள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு தீவிரவாத அண்டை நாடுகளுடன் இந்திய அரசு இஸ்ரேல் போல செயல்படவேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாம்புகளுக்குப் பால் வார்க்கும் அரசியல் கட்சிகளை இந்துக்கள் புறந்தள்ள வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் போல, நாட்டின் மீது நடத்தும் பயங்கரவாதத்தை மக்களும் அரசும் கட்சிகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
இந்த ஒரு காட்சி உண்மையான இந்துக்களின் மனதில் தீயாய் கனன்று கொண்டிருக்கிறது.
நேற்று காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களில் விடுமுறையில் சென்ற ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கின்றனர். மேற்குவங்காளத்திலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஆத்மாக்கள் சாந்தி பெறட்டும். அவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். பாதிப்பிலிருந்து அவர்கள் வெளிவர ஆண்டவன் அருளட்டும்.
ஓம் ஷாந்தி!