Saturday, July 6, 2024

ஶ்ரீவாரி ஶ்ரீபாலாஜி திருக்கோவில்

நியூஜெர்சியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ஶ்ரீவாரி ஶ்ரீபாலாஜி திருக்கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுதே பெருமாளை தரிசித்திருக்கிறோம். கட்டுமானப் பணியிலி்ருந்தவர் மதுரைப்பக்கம் என்றவுடன் கூடுதல் மகிழ்ச்சி. ஶ்ரீரங்கம் அகோபில மடத்தைச் சேர்ந்த கோவில். இரு வாரங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தது. தாயாருக்குத் தனிக்கோவில். சிறப்பு அலங்காரங்களுடன் தாயார் வீற்றிருந்த கோலம் கொள்ளை அழகு!
பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. அலங்காரமில்லாத பெருமாள் தீபாராதனையில் மனதை கொள்ளை கொள்கிறார். சிறிய

கோவில் தான் என்றாலும் பூரண திருப்தி தருகிறார் பாலாஜி.



ஓம் நமோ நாராயணாய


No comments:

Post a Comment

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...