கோட்டுசூட்டு கோபி கேட்க மறந்தது:
ஏன் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதை அரசு நிறுத்தியது?
நீட் தேர்வினால் எட்டாக்கனியாக இருந்த மருத்துவம் தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதைப் பற்றி மாணவர்களுடன் மேலும் பேசாமல் இருந்தது.
எப்படியெல்லாம் அரசியல் செய்கிறது நீயாநானா?
ஆனால் ஒன்று, பல மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உதவுவது பாராட்டப்பட வேண்டியது. கல்விக்கட்டணம் முதல் லேப்டாப் வரை கொடுத்து உதவும் அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்.
எச்சக்கையால சாப்பாட்டை எச்சை ஆக்கத் தெரிந்தவர்களுக்கு ஏழை மாணவர்களின் வலிகள் புரிவதில்லை. தகுதி பார்த்து உரிமைத்தொகை அரசியல் செய்தவர்கள் தேவைப்படும் இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கலாமே?
இதே எதிர்கட்சியாக இருந்திருந்தால் அவியல் செய்திருப்பார்கள் தானே? மிக்சர் தின்று கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் எதைப்பற்றியும் கவலை இல்லை.
ஆக…



No comments:
Post a Comment