'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் காண்பித்த காட்சிகளை விட பல மடங்கு கொடுமைகள் அரங்கேறின என அவர் கூறுவதைக் கேட்டதும் கலங்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் தாங்கள் விரட்டியடிக்கப்பட்டோம் என்று வருந்தினாரே ஒழிய, தங்களை விரட்டி விட்ட, நண்பர்களாகப் பழகிய இஸ்லாமிய துரோகிகள் மீது வெறுப்பைக் கக்கவில்லை. பழிக்குப் பழி என்று துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காஷ்மீர் பண்டிட்கள் யாரும்ஒரு இஸ்லாமியரைக் கூட இதுவரையில் தாக்கவில்லை. தங்கள் நிலங்களையும், உடைமைகளையும், குடும்பத்தினரையும் இழந்து துரத்தப்பட்ட மனிதர்கள்.
இங்கு தான் இருக்கிறது மனிதமும் மதமும். "தீவிரவாதத்திற்கு மதமில்லை" என்று சொல்பவர்கள் அனைவரும் தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்பவர்கள். அதற்கு மதம் இருக்கிறது. என்று "மதம் பிடித்தவர்களை" வெறுத்து ஒதுக்குகிறார்களோ அப்பொழுது தான் தாங்கள் கூறிக்கொண்டு திரிவது போல அமைதி மார்க்கத்தினராக இருக்க முடியும். இல்லையென்றால் மதம் பிடித்துக் கொண்டு அலைய வேண்டியது தான். கொடுமை என்னவென்றால் காஷ்மீர் படுகொலைகள் நடக்கவே இல்லை. இது இந்துக்களின் பொய்க்கூற்று என்று வாதிடுபவர்கள் தான். என்னே முரண்😡ஒரு இனத்தையே படுகொலை செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அதை மக்களிடமிருந்து மறைத்த காங்கிரஸ் களவாணிகளும் கூட்டணிக்கட்சிகளும் வெட்கி தலைகுனிய வேண்டும். மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் "இண்டிகூட்டணி" இந்தியாவின் சாபக்கேடு.
இந்தியாவிற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிராகப் பேசிவரும் தமிழக ஊடக கொத்தடிமை கூட்டங்கள் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைத்துக் கொண்டு வருகிறது. அதை இந்த தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தான் வேதனை.
விழித்துக்கொள் இந்தியனே!
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்...
மதத்தில் ஏறிவிட்டான்...
No comments:
Post a Comment