Monday, August 7, 2023

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு

நானும் எப்படியாவது இந்த நூறு சிறுகதைகளையும் வாசிச்சிடணும்னு தான்  பார்க்கிறேன். இந்த வருஷமும் முடியாது போலிருக்கு😔 ஏதோ கடமைக்கு வாசிப்பது போலிருக்கக் கூடாது என்பதால் மெதுவாக வாசிக்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம். அநேக புத்தகங்கள் ஆன்லைனில் கிடைத்து விடுவதால் பிரச்சினையில்லை. நேரம் தான் 😌




1. காஞ்சனை : புதுமைப்பித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் : புதுமைப்பித்தன்
3. செல்லம்மாள் : புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர் :மௌனி
5. பிரபஞ்ச கானம் : மௌனி
6. விடியுமா : கு.ப.ரா
7. கனகாம்பரம் : கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் :பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் : பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி : தி.ஜானகிராமன்
11. பாயசம் : தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் : கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு : கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி : கி. ராஜநாராயணன்
16. கன்னிமை : கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் :சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் :சுந்தர ராமசாமி
20. விகாசம் : சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு :லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் :லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி : நகுலன்
24. புலிக்கலைஞன் :அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் : அசோகமித்ரன்
26. பிரயாணம் : அசோகமித்ரன்
27. குருபீடம் : ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் : ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் :ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் : பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது : பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் : ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் : ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை : எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி : அ. முத்துலிங்கம்
36. நீர்மை : ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் : அம்பை
38. காட்டிலே ஒரு மான் :அம்பை
39. எஸ்தர் : வண்ணநிலவன்
40. மிருகம் : வண்ணநிலவன்
41. பலாப்பழம் : வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் : சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் : ராஜேந்திரசோழன்
44. தனுமை : வண்ணதாசன்
45. நிலை : வண்ணதாசன்
46. நாயனம் : ஆ.மாதவன்
47. நகரம் :சுஜாதா
48. பிலிமோஸ்தவ் :சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் : சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் : ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் : ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு : கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு : கிருஷ்ணன் நம்பி
54. ரீதி : பூமணி
55. இந்நாட்டு மன்னர் : நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி : பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி : பிரபஞ்சன்
58. சோகவனம் : சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் :மாலன்
60. ஒரு கப் காப்பி : இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து : திலீப்குமார்
62. கடிதம் : திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் : சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் : கந்தர்வன்
65. மேபல் :தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை : உமா வரதராஜன்
67. நுகம் : எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் : சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் : சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் :அழகிய பெரியவன்
71. கனவுக்கதை : சார்வாகன்
72. ஆண்மை : எஸ்பொ.
73. நீக்கல்கள் : சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை :கலாமோகன்
75. அந்நியர்கள் : சூடாமணி
76. சித்தி : மா. அரங்கநாதன்.
77. புயல் : கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை : கோணங்கி
79. கறுப்பு ரயில் : கோணங்கி
80. வெயிலோடு போயி : தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் : ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் : ஜெயமோகன்
83. ராஜன் மகள் : பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் : எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் :வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் :சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் : பாவண்ணன்.
89. காசி : பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் : விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் : பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி : உமா மகேஸ்வரி
93. வேட்டை : யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு : பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் : திசேரா
97. ஹார்மோனியம் : செழியன்
98. தம்பி : கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு : சந்திரா

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...