Wednesday, June 20, 2018

Wild mushrooms




மழைக்காலத்தில் மரங்களின் கீழும் அதன் தண்டுப்பகுதிகளிலும் பூத்திருக்கும் காளான்கள் சூழலியலில் பெரும்பங்கு வகிக்கிறதாம். சில காட்டு காளான்கள் விலங்குகளுக்கு உணவாகவும் மரங்களுக்குத் தேவையான கனிமங்களை அளித்து தனக்குத் தேவையான உணவினை மரங்களிலிருந்தும் பெற்றுக் கொள்கிறது. கொத்துக்கொத்தாக பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில், ஈரப்பத சூழ்நிலையில் வளரும் காளான்களும் தான் எத்தனை அழகு!

No comments:

Post a Comment

பருவமே புதிய பாடல் பாடு

கோடை முடிந்து குளிர் வலம் வரும் நேரம் விநாயகர் பூஜையுடன் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். ஆல்பனி இந்துக்கோவிலில் பத்துநாட்கள் விமரி...