மழைக்காலத்தில் மரங்களின் கீழும் அதன் தண்டுப்பகுதிகளிலும் பூத்திருக்கும் காளான்கள் சூழலியலில் பெரும்பங்கு வகிக்கிறதாம். சில காட்டு காளான்கள் விலங்குகளுக்கு உணவாகவும் மரங்களுக்குத் தேவையான கனிமங்களை அளித்து தனக்குத் தேவையான உணவினை மரங்களிலிருந்தும் பெற்றுக் கொள்கிறது. கொத்துக்கொத்தாக பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில், ஈரப்பத சூழ்நிலையில் வளரும் காளான்களும் தான் எத்தனை அழகு!
Wednesday, June 20, 2018
Subscribe to:
Post Comments (Atom)
சுவதந்த்ரவீர் சாவர்க்கர்
மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'அதிகமாக உணவை வெளியில் வாங்கி உண்ணும் பெண்கள் Vs கணவர்கள்' - கடந்த வார 'நீயா நானா' விவாத தலைப்பு. எங்கிருந்து தான் பங்கேற்பா...
No comments:
Post a Comment