Tuesday, January 4, 2022

மாதங்களில் அவள் மார்கழி 21

பால், தயிர், வெண்ணெய் என்று மக்களுக்கு வேண்டியனவற்றை அள்ளித்தரும் பசுக்கள் ஆயர்குல மக்களின் வாழ்வாதாரம். அத்தகைய பசுக்களின் உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனைப் போற்றிப் புகழும் பாடலில் வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே, உலகிற்கே வழிகாட்டும் சுடரே, வலிமையானவனே என்று அவன் திருவடியைப் புகழ்ந்து பாடுகிறாள் ஆண்டாள்.


No comments:

Post a Comment

ஸ்குயிட் கேம்

உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் ...