Monday, January 3, 2022

மாதங்களில் அவள் மார்கழி 20


முப்பது முக்கோடி தேவர்களுக்கும் முன்னே சென்று மக்களின் துயர் துடைக்கும் கலியுகத் தெய்வத்தை துயில் நீங்கச் சொல்லி அவனின் மகிமைகளையும் நப்பின்னைப் பிராட்டியின் அழகையும் ஆராதித்து கண்ணனின் அருள்மழையில் நனைய வேண்டுகிறது இப்பாடல். கோதையின் அழகிய எளிய தமிழ் வாசிப்பவர்களின் மனதையும் வசீகரிக்கும்.


No comments:

Post a Comment

இதயம் முரளியும் நூறுசாமியும்

80களில் காதலைச் சொல்லத் தெரியாமல் அலைந்த முரளிகள் உண்டு தான். அதுக்காக இப்படியா? பாவம் அதர்வா. செயற்கையான நடிப்பில் ஒரு பள்ளி ஆசிரியை. பரிதா...