Wednesday, January 12, 2022

மாதங்களில் அவள் மார்கழி 28

எளிய வாழ்க்கை வாழும் ஆயர்குல மக்கள் தங்களுள் ஒருவராக கோவிந்தனைக் காண்கிறார்கள். அவன் மேல் கொண்ட அன்பினால் ஒருமையில் விளித்து அவனின் அன்பும் அருளும் மட்டுமே வேண்டி நிற்கிறார்கள். தங்கள் குலத்தலைவன் கண்ணனால் தங்களுக்கு வைகுந்தம் உறுதி என்பதை பிறவிப்பயனாக அடைந்ததாக அந்த பரந்தாமனை ஆராதிக்கிறார்கள். எளியவர்களின் அன்பு எத்தகையது என்பதை ஆண்டாள் இங்கு எடுத்துரைக்கிறாள்.

No comments:

Post a Comment

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...