Saturday, January 8, 2022
மாதங்களில் அவள் மார்கழி 25
தேவகியின் மகனாகப் பிறந்து அதே இரவில் ஆயர்குல மாளிகையில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்தவன் கண்ணன். தன்னைக் கொல்லத் துடித்த மாமன் கம்சனின் கெட்ட எண்ணம் அழிய அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற உயர்ந்த குணங்களையுடைய திருமாலின் பெருமையைப் பாடி துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ அவனின் அருளை யாசிக்கிறது இப்பாடல்.
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்குயிட் கேம்
உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
No comments:
Post a Comment