Sunday, January 2, 2022

மாதங்களில் அவள் மார்கழி 18


கண்ணன் வீட்டு வாசலில் நின்று நந்தகோபனின் பராக்கிரமங்களையும், அன்னை யசோதா, பலராமனையும் போற்றிப் பாடிய பின் அழகிய மணம் கமழும் கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியிடம் கண்ணன் புகழ் பாட வந்திருக்கும் தங்களுக்காக அவளுடைய செந்தாமரைக் கைகளால் கதவைத் திறக்குமாறு கேட்கிறாள். குழலீ, பந்தார் விரலி, செந்தாமரைக் கைபோன்ற உவமைகள் நப்பின்னையின் நளினத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது சிறப்பு.

No comments:

Post a Comment

பருவமே புதிய பாடல் பாடு

கோடை முடிந்து குளிர் வலம் வரும் நேரம் விநாயகர் பூஜையுடன் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். ஆல்பனி இந்துக்கோவிலில் பத்துநாட்கள் விமரி...