மார்கழி மாத நோன்பிற்காக உலகையே அதிர வைக்கும் ஒலியையும், திருமாலின் கைகளில் இருக்கும் பால் வண்ண சங்கைப் போன்ற வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோர்களையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும், நோன்பை நிறைவேற்ற இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் எனும் இருப்பத்திஆறாவது பாடலில், நீலக்கல் நிறத்தவனே, ஆலிலையில் மிதப்பவனே, பக்கதர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே என்று கிருஷ்ணனின் கீர்த்திகளைப் போற்றிப் பாடுகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.
Subscribe to:
Post Comments (Atom)
போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்
கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'அதிகமாக உணவை வெளியில் வாங்கி உண்ணும் பெண்கள் Vs கணவர்கள்' - கடந்த வார 'நீயா நானா' விவாத தலைப்பு. எங்கிருந்து தான் பங்கேற்பா...
No comments:
Post a Comment