Wednesday, January 5, 2022

மாதங்களில் அவள் மார்கழி 22


கண்ணனின் திருப்பள்ளியெழுச்சிக்காக வீரர்களும், அரசர்களும் சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்பதாகவும் சூரிய, சந்திரனைப் போன்ற கண்கள் விழித்துப் பார்த்தால் தங்கள் பாவங்களும் சாபங்களும் தீருமே என்று அழகுற விளிக்கிறாள் கோதை.


No comments:

Post a Comment

சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?

சொல்வனம் இதழ் - 338ல் வெளிவந்த என்னுடைய கட்டுரை  சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?  அமெரிக்க அரசின் ப...