Wednesday, January 5, 2022

மாதங்களில் அவள் மார்கழி 22


கண்ணனின் திருப்பள்ளியெழுச்சிக்காக வீரர்களும், அரசர்களும் சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்பதாகவும் சூரிய, சந்திரனைப் போன்ற கண்கள் விழித்துப் பார்த்தால் தங்கள் பாவங்களும் சாபங்களும் தீருமே என்று அழகுற விளிக்கிறாள் கோதை.


No comments:

Post a Comment

கொசுத்தொல்லை தாங்கலைடா மாதவா

சமீபத்தில் வாசித்த செய்தி ஒன்று. கூகுளின் உயிரியல் அறிவியல் (Life Sciences) பிரிவான Verily, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கலிஃபோர்னியா & ஃப்ள...