Wednesday, January 5, 2022

மாதங்களில் அவள் மார்கழி 22


கண்ணனின் திருப்பள்ளியெழுச்சிக்காக வீரர்களும், அரசர்களும் சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்பதாகவும் சூரிய, சந்திரனைப் போன்ற கண்கள் விழித்துப் பார்த்தால் தங்கள் பாவங்களும் சாபங்களும் தீருமே என்று அழகுற விளிக்கிறாள் கோதை.


No comments:

Post a Comment

கர்மன்

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் நாம், நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தே அமைகிறது. முற்பிறவிப்பலனைத் தான் ...