Thursday, January 6, 2022

மாதங்களில் அவள் மார்கழி 23



சிலிர்த்தெழும் சிங்கத்தைப் போல் வீர நடை போட்டு கோவிலுக்குள் எழுந்தருளி தங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்ற காயாம்பூ நிறமுடைய கண்ணனை வேண்டி ஆயர்குலப் பெண்கள் நிற்பதாக பாடும் பாடலில் சிங்கத்துடனான உவமையுடன் மிக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள்.


No comments:

Post a Comment

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்...