Thursday, January 6, 2022

மாதங்களில் அவள் மார்கழி 23



சிலிர்த்தெழும் சிங்கத்தைப் போல் வீர நடை போட்டு கோவிலுக்குள் எழுந்தருளி தங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்ற காயாம்பூ நிறமுடைய கண்ணனை வேண்டி ஆயர்குலப் பெண்கள் நிற்பதாக பாடும் பாடலில் சிங்கத்துடனான உவமையுடன் மிக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள்.


No comments:

Post a Comment

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...