Thursday, January 6, 2022

மாதங்களில் அவள் மார்கழி 23



சிலிர்த்தெழும் சிங்கத்தைப் போல் வீர நடை போட்டு கோவிலுக்குள் எழுந்தருளி தங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்ற காயாம்பூ நிறமுடைய கண்ணனை வேண்டி ஆயர்குலப் பெண்கள் நிற்பதாக பாடும் பாடலில் சிங்கத்துடனான உவமையுடன் மிக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள்.


No comments:

Post a Comment

குழந்தை வளர்ப்புச் சவால்கள்

கூட்டுக்குடும்பங்களில் வளர்ந்த, வளரும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள் இருப்பினும் பள்ளிகள் கற்று...