பிறந்து வளர்ந்த மதுரை மண்ணின் மணம் இன்றும் என்றும் என்றென்றும் என் நினைவில்...
Friday, December 31, 2021
மாதங்களில் அவள் மார்கழி 17
நற்குணங்கள் கொண்ட தர்மவான் நந்தகோபன், பெருமாட்டி யசோதை, உலகளந்த பெருமான் கண்ணன், செம்பொற் சிலம்புகளை அணிந்த பலராமனின் தரிசனம் வேண்டுகிறது "அம்பரமே" என அழகிய தமிழ்ச் சொல்லில் துவங்கும் இந்தப் பாடல்.
No comments:
Post a Comment