Thursday, December 30, 2021

மாதங்களில் அவள் மார்கழி 15



ஏலே இளங்கிளியே! இன்னும் என்னடி உறக்கம்? இத்தனை சொல்லியும் எழுவதில் என்ன சுணக்கம்? தோழிகள் கோபத்துடன் கேட்க, ஒரு வழியாக எழுந்து வந்தவள் 'ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்?' என்று கோபித்துக் கொள்கிறாள். எப்படி இருக்கிறது கதை? "வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!" எல்லோரும் போந்தாரோ? என்று தோழி உரைப்பதைத் தமிழில் ஆண்டாள் வெளிப்படுத்தும் பாங்கு தான் எத்தனை அழகு!


No comments:

Post a Comment

பருவமே புதிய பாடல் பாடு

கோடை முடிந்து குளிர் வலம் வரும் நேரம் விநாயகர் பூஜையுடன் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். ஆல்பனி இந்துக்கோவிலில் பத்துநாட்கள் விமரி...