Thursday, December 30, 2021

மாதங்களில் அவள் மார்கழி 15



ஏலே இளங்கிளியே! இன்னும் என்னடி உறக்கம்? இத்தனை சொல்லியும் எழுவதில் என்ன சுணக்கம்? தோழிகள் கோபத்துடன் கேட்க, ஒரு வழியாக எழுந்து வந்தவள் 'ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்?' என்று கோபித்துக் கொள்கிறாள். எப்படி இருக்கிறது கதை? "வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!" எல்லோரும் போந்தாரோ? என்று தோழி உரைப்பதைத் தமிழில் ஆண்டாள் வெளிப்படுத்தும் பாங்கு தான் எத்தனை அழகு!


No comments:

Post a Comment

அவ்வளவு தானா இந்த வாழ்க்கை?

மேல்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். வகுப்பிற்குத் திடீரென வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த பெண்ணை அறிமுகப்படுத்த...