Saturday, December 18, 2021

மாதங்களில் அவள் மார்கழி 3



அந்த பரந்தாமனை நினைத்து விரதமிருப்பதால் உலகில் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை இப்பாடலின் வாயிலாக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள் தன்னுடைய அழகான மொழிநடையில். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம் என்று அழைக்கிறாள் தோழிகளை. 

No comments:

Post a Comment

பருவமே புதிய பாடல் பாடு

கோடை முடிந்து குளிர் வலம் வரும் நேரம் விநாயகர் பூஜையுடன் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். ஆல்பனி இந்துக்கோவிலில் பத்துநாட்கள் விமரி...