Saturday, December 18, 2021

மாதங்களில் அவள் மார்கழி 3



அந்த பரந்தாமனை நினைத்து விரதமிருப்பதால் உலகில் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை இப்பாடலின் வாயிலாக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள் தன்னுடைய அழகான மொழிநடையில். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம் என்று அழைக்கிறாள் தோழிகளை. 

No comments:

Post a Comment

கர்மன்

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் நாம், நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தே அமைகிறது. முற்பிறவிப்பலனைத் தான் ...