பிறந்து வளர்ந்த மதுரை மண்ணின் மணம் இன்றும் என்றும் என்றென்றும் என் நினைவில்...
Saturday, December 18, 2021
மாதங்களில் அவள் மார்கழி 3
அந்த பரந்தாமனை நினைத்து விரதமிருப்பதால் உலகில் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை இப்பாடலின் வாயிலாக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள் தன்னுடைய அழகான மொழிநடையில். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம் என்று அழைக்கிறாள் தோழிகளை.
No comments:
Post a Comment