Tuesday, December 28, 2021

மாதங்களில் அவள் மார்கழி 14


வெளியில் எங்காவது செல்வது என்றால் நம்மில் கூட பலரும் முதல் ஆளாக வருவேன் என்று கடைசியில் வந்து நிற்பார்கள். அது போலவே தோழியும் முன்னதாக வந்து அனைவரையும் எழுப்புவேன் என்று சொன்னவள் இன்னும் உறங்கிக் கிடக்கிறாள். அழகிய கண்ணனைப் பாடாமல் இன்னும் என்ன உறக்கம் பெண்ணே? பொறுமை இழந்தவளாக கேட்கிறாள் சுடர்க்கொடியாள் .


No comments:

Post a Comment

அவ்வளவு தானா இந்த வாழ்க்கை?

மேல்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். வகுப்பிற்குத் திடீரென வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த பெண்ணை அறிமுகப்படுத்த...