Sunday, December 26, 2021

மாதங்களில் அவள் மார்கழி 11

 

மானிடப் பிறவியில் இறைவனை வணங்காமல் வெறும் உண்டு, உறங்குவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதைத் தன் அழகுத் தோழியிடம் ஆண்டாள் கேட்பதாக அமைந்துள்ள இப்பாடலில் மேகவண்ணன், கண்ணன், கோபாலன்  புகழைப் பாட வா என்று அழைக்கிறாள். 


No comments:

Post a Comment

கர்மன்

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் நாம், நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தே அமைகிறது. முற்பிறவிப்பலனைத் தான் ...